Page 5 of 10
”என்னன்னு அங்கிள்”
“பரிட்சையில பாஸாகனும், நல்ல மாப்பிள்ளையா கிடைக்கனும்னுதான்” என அவர் சொல்ல அவளும் சிரித்தாள்.
அடுத்து மாதவியை பார்த்தார் அவளோ அவரிடம்
”எனக்கு மாப்பிள்ளை வேணாம்ப்பா, நான் தாத்தாவுக்காக வேண்டிக்கிறேன் அவர் திரும்பி வரனும்னு வேண்டிக்கிறேன்” என சொல்ல அவரும் சிரித்தபடியே
”உன் தாத்தா நிச்சயம் வருவாரு. ஆனா மாப்பிள்ளை கிடைக்கறதுதான
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்ப”
“தங்கச்சியா இருக்கலாம்”
“இப்ப என்னதான் முடிவு சொல்ற”
“எனக்கு அவரை பிடிச்சிருக்கு, அவருக்கும் என்னை பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுது”
“பிடிக்கலைன்னா”