Page 10 of 10
”ஏய் அங்க பாரு அவரு நம்ம பஸ்ஸையே பார்க்கறாரு பாரேன்” என சொல்ல அவளும் பார்த்தாள்.
அவன் பார்ப்பதைக் கண்டு மனதில் மகிழ்ந்தாள் ஆனால், அது தனக்கில்லையே என நினைத்துக் கொண்டு மௌனமாக பின்னாடி கடைசி சீட்டில் அமர்ந்துக் கொண்டாள். சுந்தரியும் சரவணனின் செயலையே கண்டு குழம்பினாள்.
பஸ்ஸூம் கிளம்பியது, சொப்னா வருந்தினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...