Page 5 of 11
“போதும்” என்றாள் ராதா, முராரி சாப்பிடாதது, தன்னிடம் பேசாமல் சென்றது, தான் தந்த சட்டையை அணியாதது, நாளை தான் ஊருக்குச் செல்வது என அனைத்தும் அவளது மனதை வாட்டி வதைத்தது, தேவியும் வேகமாக சாப்பிட்டு விட்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு ராதையுடன் காலேஜ்க்குச் சென்றாள்.
தாராவோ வேணுகோபாலனிடம்
”இன்னிக்கு வெள்ளிக்கிழமை, நான் கோயிலுக்கு போறது வழக்கம், நான் கோயிலுக்கு போயிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன சொல்லு” என வேணுகோபாலன் கேட்க அதைக்கேட்டு அவள் கலகலவென சிரித்தாள்
”ஏம்மா சிரிக்கற”
”என் அப்பா கூட இப்படி என்னை கேட்கலை அங்கிள், அவர் எடுக்கற முடிவுதான் எங்க வீட்ல நடக்கும்”