Page 9 of 11
ஆனால் கோவிந்தும் இருக்கவே அவரவர்கள் தங்களை பார்த்துதான் ராதா பாடுகிறாள் என நினைத்துவிட்டார்கள். ராதாவும் மெல்ல பாட பாட அவளின் பாடலால் அரங்கமே அமைதியானது முதலில் அவளை காணாமல் இருந்த முராரி அவள் பாடலில் இருந்த இனிமையால் தன்னையும் அறியாமல் அவளையே ஏறிட்டுபார்த்து அவள் பாடலை ரசித்துக் கேட்டான். அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கண்டு இன்னும் உற்சாகத்துடன் பாடினாள் ராதா <
...
This story is now available on Chillzee KiMo.
...
ரூம் சென்றாள். அங்கு அவள் இல்லாமல் போகவே பயந்தாள்.
”இவள் எங்க போனா காலேஜ் புதுசாச்சே, யாரும் அவளை ரேகிங் பண்ணியிருக்க கூடாது எங்க போனா” என அங்கும் இங்கும் அலைந்து தேடிக் கொண்டிருந்தாள்.