Page 4 of 4
‘அடடா இந்த நேரம் சிம்ஹன் இருந்தால் ஏதாவது ஐடியா தந்திருப்பானே!’ என்று நினைத்தாள்.
‘சிம்ஹன்!’ என்று உச்சரித்தாள்
“ஹாங்… என்னை அழைத்து விட்டாய் ஹனிகா. நான் உன் குரலுக்காக காத்திருந்தேன்.” என்று அவன் குரல் கேட்டது.
அவன் குரலை கேட்கவும் ஹனிகாவிற்கு கண்ணில் நீர் வந்தது. அவளுக்கு உதவவே காத்திருக்கிறானே!
“சிம்ஹன்” குரல் தளுதளுத்தது. மிட்டீஸாவின் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Yaanum neeyum evvazhi arithum story main page