Page 1 of 15
தொடர்கதை - கலாபக் காதலா - 18 - சசிரேகா
முராரி ராதாவை காண பலவாறு முயற்சி செய்தான். தேவியோ அவர்களுக்கு நடுவில் இருந்தாள். தங்கை என்ற நினைப்பில் அவள் மேல் கோபமும் படமுடியாமல் சத்தியத்தையும் மீற முடியாமல் ராதாவை காண்பது எப்படி என பலமாக யோசித்துக் கொண்டிருந்தவனின் பக்கத்தில் வந்து நின்றார் வேணுகோபாலன்
”என்னடா சந்தோஷமா” என கேட்க அவனோ கவலையாக முகத்தை வைத்துக் கொண்டு தந்தையைப் பார்த்தான்
”என்னடா ராதா வந்ததால சந்தோஷமா இருப்பேன்னு பார்த்தா இவ்ளோ கவ ... அதான்
This story is now available on Chillzee KiMo.
...
“அவளை நான் கூப்பிடறேன், நீ போய் தாராவையும் உன் தம்பியையும் கூப்பிட்டு வா” என சொல்ல அவனோ சலிப்பாக வேறு பக்கம் செல்லவும் வேணுகோபாலனுக்கு பக்கென்றது