Page 15 of 15
அதற்குள் வீட்டில் இருந்தவர்கள் அவளை தேடியே வந்துவிட்டார்கள். அவளது கண்கள் முராரியின் மேலே இருந்தது, யார் தன்னிடம் வந்தார்கள், யார் பேசினார்கள், எதுவும் அவளுக்கு தெரியவில்லை. சீதா ஆரத்தி எடுத்தாள், தேவி அவளுடன் வாக்குவாதம் செய்தாள், வேணுகோபாலன் நலம் விசாரித்தார், கோவிந்த் கூட அவளைப் பார்த்து சிநேகமாக சிரித்தான், அவை அனைத்தும் அவளுக்கு தெரியவில்லை, அவள் கண ...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1248}