(Reading time: 52 - 104 minutes)

ராதா கொடுத்த கிப்ட்டை பத்திரமாக அலமாரியில் வைத்திருந்தான். அதை எடுத்து அவசரமாக பிரித்துப் பார்த்தான். கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊத அதற்கு ராதா அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு கண்கள் மூடி நிற்பது போலான ஒரு அழகான சிலை அது மிகச் சிறியதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது. அதைப் பார்க்க பார்க்க உள்ளுக்குள் என்னவோ புதுவித மலர்ச்சி உண்டானது.

...
This story is now available on Chillzee KiMo.
...

நேராக ராதாவின் அறைக்கு முன் நிப்பாட்டினான். படபடவென கதவை தட்டவும் பாட்டு சத்தம் நின்றது, சில நொடிகளில் தேவி கதவை திறக்கவும் ஈ என பல்லை இளித்துக் கொண்டு நின்றிருந்தான் முராரி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.