Page 3 of 15
ராதா கொடுத்த கிப்ட்டை பத்திரமாக அலமாரியில் வைத்திருந்தான். அதை எடுத்து அவசரமாக பிரித்துப் பார்த்தான். கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊத அதற்கு ராதா அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு கண்கள் மூடி நிற்பது போலான ஒரு அழகான சிலை அது மிகச் சிறியதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது. அதைப் பார்க்க பார்க்க உள்ளுக்குள் என்னவோ புதுவித மலர்ச்சி உண்டானது. ... நேராக ராதாவின் அறைக்கு முன் நிப்பாட்டினான்
This story is now available on Chillzee KiMo.
...