Page 5 of 15
”எங்கச் சொல்லு நானும் தெரிஞ்சிக்கிறேன்” என கேட்க ராதாவும் உற்சாகமாகப் பேசலானாள்.
நேரம் சென்றது நைட் சாப்பிடும் வேளையிலும் முராரி அங்கு இல்லாமல் போகவே ராதாவின் மனது சோகமானது. தேவியோ
”சாப்பிடு ராதா”
“உன் அண்ணன் எங்க”
“அண்ணாவுக்கு ரைஸ்மில்லுல வேலை, இன்னிக்கு நைட் வர மாட்டார ... ன்ன சின்னதா சில தியாகங்கள் செய்றது தப்பில்லை, இதனால உங்களுக்குள்ள அன்பும் அன்னியோன்யமும் அதிகமாகும், என் பேச்சை நம்பு விலகி இருக்க இருக்க வெறுப்பு உண்டாகாது காதல்தான் அதிகரிக்கும் சரியா
This story is now available on Chillzee KiMo.
...