Page 6 of 15
“சரிக்கா நீ தூங்கு” என சொல்ல தாராவும் கண்கள் மூடி படுத்தாள். ராதாவிற்கு உறக்கம் வராமல் அந்த ஓவியத்தையே பாரத்தாள். சிறிது நேரம் கழித்து தாராவை பார்த்தாள். அவள் அமைதியாக உறங்குவதைக் கண்டு நிம்மதியடைந்து மறுபடியும் பால்கனி நோக்கிச் சென்றாள். அங்கு முராரி இல்லாமல் போகவே ஏமாற்றத்தில் மனம் உடைந்தாள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
, எப்படியோ சத்தியத்தை மீறாமல் நடந்துக் கொண்டார்கள், ராதாவின் மனதிலும் முராரியே இருப்பது தெளிவாக தெரிந்துவிடவே தேவியும் அமைதியானாள். அவளின் அமைதி ராதாவிற்கு தெம்பாக இருந்தது.