Page 9 of 15
”நான் உங்கப்பா என்னை மதிக்காம இவங்க முன்னாடி என் மானத்தை வாங்காதீங்க, உங்க ரெண்டு பேருக்கும் இதை விட நல்ல பையனா பார்த்து நான் கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்” என சொல்ல ராதாவோ
”நான் வைகுந்தனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என சொல்ல அதற்கு அவரும்
”சரி ஆனா வேற ஆளை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”
“ ... அனுப்பிவிட்டு தனது காரில் ராதாவுடன் வேணுகோபாலன் குடும்பத்தினருடன் 2 வார்த்தைகள் பேசிவிட்டு காருக்குள் ஏறவும் ராதா முராரியை கண்கலங்க பார்த்தாள். தேவியோ ராதாவிடம்
This story is now available on Chillzee KiMo.
...