Page 1 of 2
தொடர்கதை - சுஷ்ருதா – 12 - சித்ரா
ஆனந்தன் திரும்பி வந்தவுடன் , அவனிடம் மனைவியை ஒப்படைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் ,இயல்பாக அவன் பெரியம்மா கிளம்ப தான் செய்தார் .
இத்தனை நாட்கள் துணையாக இருந்த அவருக்கு ,இப்போது அவன் திரும்பி வந்தவுடன் தன் மகளுடன் சென்று இருக்க ஆசையாக தான் இருக்கும் என்று நினைத்து சந்தோஷமாகவே அவரை வழி அனுப்பி வைத்தான் .
தனிமையில் விடப்பட்ட போதும் ,மனைவியிடம் ... ன் சீதா பயிற்சி முடிந்து வந்து சேர்ந்தாள் . சீமாவை ,குழந்தையும் பார்க்க வந்தபோது தான் ,சீமாவின் நிலை அவளுக்கு தெரிய வந்தது .
This story is now available on Chillzee KiMo.
...