(Reading time: 31 - 62 minutes)

அவள் இன்னும் அழுது கொண்டிருக்க, அடுத்த ஐந்தாவது நிமிடம் அவள் அலைபேசி ஒலித்தது... அதை எடுக்க மனம் இல்லாமல் தவிர்க்க, மீண்டும் மீண்டும் அடித்தது.. பின் சோம்பலுடன் சென்று எடுக்க, ஆதிதான் அழைத்திருந்தான்...

“ஆர்  யூ ஓகே  பேபி?? “என்றான் பதற்றத்துடன்...

அவன் குரலை கேட்டதும் ஓவென்று அழ ஆரம்பித்தாள் அவளையும் அறியாமல்..

அவள் அழுவதை கண்டு அவனுக்குமே கஷ்டமாகி போனது...

ரொம்பவும் தைர்யமானவள்.. தன் பிரிவு அவளை ஒன்னும் பாதிக்காது என்று எண்ணி இருந்தவனுக்கு அவளின் இந்த அழுகை புதியதாக இருந்தது..

அவனுக்கு இது ஒரு வித பீலாக பிடித்திருந்தது....

தன் பிரிவை தாங்காமல் ஏங்கும் அவளின் அன்பு அவனுக்கு கிடைத்ததில் மனம் கொள்ளா மகிழ்ச்சி அவன் உள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ை நினைத்து  அவனுக்கு சிரிப்பாக வந்தது...

“இராட்சஷி.. எப்படி என்னை மாற்றி வைத்திருக்கிறாள்.. அவளையே நினைத்து கொண்டிருக்குமாறு பண்ணிட்டாளே.. குட்டச்சி... “ என்று செல்லமாக திட்டி கொண்டே

“ரீச்சுடு துபாய்.. “என்று மெஷ்ஜ் பண்ண, அடுத்த நொடி அவனை அழைத்திருந்தாள் பவித்ரா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.