பவித்ராவும் அவன் செய்கையையும் கடைசியாக தன் மேல் படிந்த அவனின் ஏக்க பார்வையையும் நினைவு கூர்ந்து
“திருடா... கொஞ்சமாவது இறங்கி வர்ரானா பார்... தோத்துட்டேன் னு ஒத்துக்கறதுக்கு இவ்வளவு முரண்டு பண்றான்.. இருக்கட்டும்.. இன்னும் கொஞ்சம் சுத்த விடறேன்..”. என்று சிரித்து கொண்டாள்....
“ஆமா... இந்த ஏழு நாள் ல அப்படி என்ன செய்ய போறான்?? “ என்று யோசித்தவள், அவள் அறிவுக்கு எதுவும் தோன்றாமல் போக
“ஹ்ம்ம்ம் என்னதான் பண்றானு பார்க்கலாம்.. Let’s wait and see.” என்று மீண்டும் சிரித்தவள் தன் போர்வையை விளக்கி அசந்து உறங்கும் அவனை மீண்டும் ஒரு முறை ஆசை தீர பார்த்து விட்டு கண்ணை மூடி நிம்மதியாக உறங்கினாள்...
பாவம்.. நாளை வரப்போகும் பெரிய அதிர்ச்சியை அறியாமல் இன்று
...
This story is now available on Chillzee KiMo.
...
nderline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}