(Reading time: 32 - 64 minutes)

நான் இன்னும் பதில் சொல்லலை அதுக்குள்ள போறாரேஎன நினைத்தான். ஆனால் அவரோ வீட்டுக்குள் நுழைந்ததும் எதிர்பட்ட சாவித்ரியிடம்

வீரா இனிமேல உன் பேச்சையோ என் பேச்சையோ கேட்கமாட்டான் சாவித்ரி

ஏன்

அவன் யாரையோ விரும்பறான், அதனாலதான் நாம சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு சொல்றான

...
This story is now available on Chillzee KiMo.
...

>

இப்ப என்ன சொன்னீங்க, என் மேலதான் தப்புங்கறீங்களா, என்னாலதான் பாண்டியன் பாதை மாறி போயிட்டான்னு சொல்றீங்களாஎன கத்த அவர் கத்தியதில் வெங்கடாச்சலமே அடங்கிப் போனார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.