(Reading time: 32 - 64 minutes)

அவன் வரட்டும் வந்ததும் என்ன ஏதுன்னு தீர்த்து பேசிடறேன்என சாவித்திரி சொல்ல அதற்கு வெங்கடாசலம்

அப்படி அவன் யாரையாவது விரும்பியிருந்தா உன்னால என்ன செய்ய முடியும் சாவித்ரி, வீணா அவன்கூட பகைமை வளர்த்துக்காதஎன சொல்ல அதற்கு அவரோ

அதுக்காக அவன் செய்றதை பார்த்துக்கிட்டு அமைதியா இருக்க சொல்றீங்களா, அது

...
This story is now available on Chillzee KiMo.
...

படியே வீராவும் தியேட்டரை விட்டு வெளியேறி தனது வண்டியில் மீண்டும் மண்டபத்தை நோக்கிச் சென்றான்.

மண்டபத்தை நெருங்குகையில் அவனுக்கு எதிரில் ஒருவன் அவசரமாக ஓடிவருவது கண்டு அதிர்ந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.