(Reading time: 32 - 64 minutes)

இந்த நேரத்தில யார்டா அவன், இப்படி ஓடி வர்றான் மண்டபத்தில இருந்து வரானே ஒருவேளை திருடனா இருக்கலாம்என நினைத்தவன் சட்டென வண்டியை விட்டு இறங்கி எதிரில் வந்தவனை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடிவந்தவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் வீரா

டேய் யார்டா நீ திருடனா, என்னடா செய்ற இங்கஎன கத்த அவனோ

”<

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பாருங்க என் மேல தப்பில்லை, அவன்தான் ப்ரெண்ட்டுக்கு ஆக்சிடெண்ட்ன்னு பொய் சொன்னான், அதை நம்பி அவனை நான் பஸ் ஏத்திட்டு வந்தேன்” என சொல்ல அதைக் கேட்ட மற்றவர்கள் அதிர்ந்தார்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.