(Reading time: 32 - 64 minutes)

அவரின் அவஸ்தையைக் கண்ட வீராவோ அவர் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் தான் தேடிய ஒரு பூட்டு இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். மெதுவாக எழ முயல முடியாமல் ஊர்ந்தபடியே அவ்விடம் சென்றான். அவரோ என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் மண்டபத்தில் இருந்தவர்களை பார்த்தார். சிலர் இனி திருமணம் நடக்காது என அறிந்த உடன் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

பொண்ணோட குணத்துக்கும் நிச்சயம் ஒருத்தன் கிடைப்பான், மனசை தளரவிடாதீங்க தேடுங்க நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்” என சொல்லியவன் தன் கையில் இருந்த மூட்டையை அவரின் கையில் திணித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.