Page 9 of 10
“இதை ஏன்மா என்கிட்ட சொல்லலை”
“எப்படிப்பா சொல்றது விடிஞ்சா கல்யாணம், இந்தச் சமயம் நான் எல்லாத்தையும் சொன்னா என்னாகும் யாருக்கும் தெரியாம ஓடிப்போக நினைச்ச மாப்பிள்ளை எல்லார் முன்னாடியும் நின்னு எனக்கு கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயிருப்பாரு அதான் சொல்லலை”
“சரிம்மா ஒருவேளை அவன் ஓடிப்போகாம இருந்து இந்த கல்யாணம் ஆகியிருந்தா ... n>.
தாமரையோ கையில் இருந்த மூட்டையை திறந்துப் பார்த்தாள். சட்டை முழுவதும் ரத்தத்தில் ஊறியிருக்க அதில் இருந்த பூட்டிலும் ரத்தம் தோய்ந்திருக்கவே அவளுக்கு ஒருமாதிரியாகிப் போனது
This story is now available on Chillzee KiMo.
...