Page 10 of 10
”அவர் எங்கப்பா” என கேட்க அவரும் அவளை அழைத்து ஜன்னல் வழியாக வீரா இருந்த இடத்தைக் காட்ட அவளும் பார்த்தாள். வீராவும் அமைதியாக பேசிக் கொண்டிருந்தான். அவனை சுற்றிலும் தந்தையின் வேலையாட்கள் அவனுடன் பேசி சிரிப்பதைக் கண்டு வியந்தாள்
”இவருக்கு இந்த கல்யாணத்தில சம்மதமாப்பா இல்லை என் மேல பரிதாபப்பட்டு சரின்னு சொன்னாரா< ... : 14pt;">Go to En idhayam kavarntha thamaraiye story main page
This story is now available on Chillzee KiMo.
...