தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 25 - பத்மினி
அன்று சனிக்கிழமை மிக அழகாக விடிந்தது...
தன் கணவனை ரிசீவ் பண்ணி இருவரும் வீட்டிற்கு வந்து சேர அதிகாலை ஆகியிருந்ததால், அப்பொழுது உறங்க சென்றவள் நன்றாக அசந்து உறங்கி கொண்டிருந்தாள்பவித்ரா...
மணி 9 அளவில் அவள் அலைபேசி ஒலிக்க, அந்த சத்தத்தில் மெல்ல தன் இமைகளை பிரித்தாள்....
சுற்றிலும் பார்க்க, இன்னும் விடியாததை போல இருந்தது...
“ச்சே.. அதுக்குள்ள யார் எழுப்பறது என்று திட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு தூக்கமே வரலை..
உங்க கூட ஷ்பென்ட் பண்ணின அந்த 3 நைட்ஷ்.... சான்சேஇல்ல.. இப்பவும் என்னை இம்சிக்குது...தூக்கமே வரலை....அதான் உங்க குரலை கேட்கணும் போல இருக்குனு கால் பண்ணேன்.. சாரி டார்லிங்... “ என்று இன்னும் ஏதோ உளறிக் கொண்டிருந்தாள்..
அதை கேட்டு கடுப்பான பவித்ரா