Page 4 of 12
”சே எல்லாம் என்னாலதான், 4 நாள் முன்னாடி நடந்த விசயத்தை அப்பாகிட்ட சொல்லியிருந்தா இன்னிக்கு இவ்ளோ தூரம் பிரச்சனை வந்திருக்காது, என்னால ஒருத்தர் இப்படி ரத்த காயத்தோட இருந்திருக்க மாட்டாரு,
எல்லாம் என் முட்டாள்தனம், அப்பா பார்த்த மாப்பிள்ளை மேல ஏற்பட்ட விருப்பத்தில நடக்கறது எதையும் தெரிஞ்சிக்காம இருந்துட்டேன், அதான் நான் பண்ண தப்பே, இனிமேலயா
...
This story is now available on Chillzee KiMo.
...
பதட்டமடைந்தான் பாண்டியன் அவளோ
”கூச்சப்படாதீங்க”
“நீங்க கொஞ்சம் வெளிய போங்களேன் நான் ட்ரஸ் போட்டுக்கறேன்” என கெஞ்ச அவளோ சங்கடத்துடன்