(Reading time: 16 - 32 minutes)

"இல்லடி அது ரொம்ப பெரிய சம்மந்தம்"

"இன்னும் கண்ணை மூடினாள் பொன்னி "

"கண்மணி, நீ போய் டிபன் எடுத்து வை"  என்று ராமலிங்கம் அவளை உள்ளே அனுப்ப

முகம் சிறுத்து இருந்தது பொன்னிக்கு .."நீ ஆசைப்பட்ட மாதிரி வேலைக்கு போகலாம்... பக்கத்து  ஊரு தான் மா அவங்க பூர்வீகம்..உன் மனசு வருத்தப்படாம அவங்க பார்த்துப்பாங்க..நானும் நல்ல விசாரிச்சுட்டேன்" என்று அவள் தலையை  வா

...
This story is now available on Chillzee KiMo.
...

சியவில்லை ..மூளை சலவை செய்ய முடிந்த வரை போராடினாள் கண்மணி ஆனால் பொன்னியோ

" காதல் காதல் காதல்.....காதல் போயின் சாதல் சாதல் சாதல்"  என்று தீர்மானமாக கூற, முழி பிதுங்கி நின்றாள் கண்மணி ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.