(Reading time: 29 - 57 minutes)

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 06 - சசிரேகா

En ithayam kavarntha thamaraiye

திண்டுக்கல் டவுன்

வீரபாண்டியன் வீட்டின் முன் தன் புல்லட்டில் வந்து இறங்கினான். வீட்டு வாசல் படியில் கோபமாக அமர்ந்திருந்தார் சாவித்ரி. நேற்று வீராவுடன் பேசி முடித்ததில் இருந்து அங்கேதான் அமர்ந்திருந்தார். அவரது கோபம் கண்டு யாரும் சாவித்ரியிடம் நெருங்க கூட பயந்தார்கள். அவர்களும் உறங்காமல் சாவித்ரிக்கு துணையாக இருந்தார்கள்.

இதில் வெங்கடாச்சலத்திற்கு அவமானம் வேறு வ

...
This story is now available on Chillzee KiMo.
...

>என்னம்மா இப்படி பேசறீங்க“

இப்படி பேசாம வேற எப்படி பேசறது, உனக்கு இந்த வீட்டு மேலயும் என் மேலயும் மதிப்பும் மரியாதையும் இருந்திருந்தா தப்பான முடிவு எடுத்திருப்பியா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.