Page 1 of 2
தொடர்கதை - சுஷ்ருதா – 14 - சித்ரா
அவசரமாய் அவளை ,தடுத்து நிறுத்தியபின்னே தான் சசிக்கு ஞானோதயம் ஏற்பட்டது .
அவளது வலியை ,சங்கடத்தை இன்னொருமுறை நடந்ததை சொல்லும்போது அனுபவிக்க வேண்டாம் என்றே அவசரமாய் தடுத்து நிறுத்தினான் .
குழந்தையை காப்பாற்றும் பொருட்டு குறுக்கே பாய்ந்த அவளுக்கு ,அக்காளால் அடி ,
தன்னை தன் கணவனிடம் போக விடாமல் தடுக்கிறாள் என்ற நினைவால் வந்த மூர்கத்தனத்தோடு அவள் அடித்து தள்ளி விட ... pan>,தேவை இல்லாத எந்த விஷயத்தையும் ,டாக்டர்ஸ் எப்பயும் செய்வது இல்ல ,உங்களுக்கு வெளி பார்வைக்கு அப்படி தெரிஞ்சா கூட ,மெடிக்கல்
This story is now available on Chillzee KiMo.
...