(Reading time: 51 - 101 minutes)

உள்ளுக்குள் சபதம் எடுத்தவன் அவன் கையை வெடுக் கென்று பிடுங்கி கொண்டு

“எல்லாம் நல்லாதான் இருக்கு... வா போகலாம்.. “ என்றவாறு  முன்னே நடந்தான்...

பவித்ராவும் குறும்பாக சிரித்தவாறு கண்ணாடியில் மீண்டும் ஒரு முறை தன்னை சரி  பார்த்து கொண்டு அவன் பின்னே ஓடினாள்...

காரை அடைந்ததும் அவள் முன் இருக்கையில் ஏறி அமர, ஆதி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விரைப்பாக காரை ஷ்டார்ட் பண்ணி கிளப்பி சென்றான்..

மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை...

சிறிது நேரம் அவனையே நேராக பார்த்து வந்தவள் அவன் திரும்புவதற்காக, அவள் பக்கம் பார்ப்பதற்காக என்னென்னவோ செய்ய அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சாலையை மட்டும் பார்த்து காரை செலுத்தி கொண்டிருந்தான் அதே விரைப்புடன்...

கார் சிறிது த

...
This story is now available on Chillzee KiMo.
...

் அந்த துறையை பற்றி தெரிந்து கொள்ள இவளை அழைத்து வந்திருந்தான் ஆதி...

பவித்ரா சரண்யாவையும் அழைக்க, அன்று அவள் வேற ஒரு கிளையன்ட் ஐ சந்தித்து ஆர்டர் வாங்க வேண்டியிருப்பதால் வர இயலவில்லை..

பவித்ரா தன்  துறையின் கான்பிரென்ஷ் நடக்கும் இடத்திற்கு சென்று அங்கு நடை பெரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.