(Reading time: 51 - 101 minutes)

லவ் பண்றார்.. உன் மேல உயிரையே வச்சிருக்கார்..

போன வருடமே பார்த்தேனே.. அவர் வந்ததில் இருந்தே உன்னையே தான் சுற்றி சுற்றி வந்தார்.. அப்பயே எனக்கு ஆச்சர்யம்.. ஏனா  ஆதித்யா யாரையும் தானா தேடி போக மாட்டார்...

முதல் முதலா ஒரு  பொண்ணு பின்னாடி போனார்னா அது நீதான்... அப்பயே தெரிஞ்சிடுச்சு அவர் உன்னை லவ் பண்றார்னு...ஏன்   அவர சுத்தற பொண்ணுங்க எல்லாருக்குமே அப்பயே தெரிஞ்சிடுச்சு...

உன்னை  பார்த்ததிலிருந்தே அவர் எங்கள யாரையுமே ஏறெடுத்தும் பார்க்கலை... அப்படியே டக்குனு  மாறி எல்லாத்தையும் நிறுத்திட்டார்..

நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தோம்... ம்ஹூம்..  அசையவே இல்ல... அந்த அளவுக்கு உன்னை லவ் பண்றார் னு அப்பயே தெரிஞ்சிடுச்சு... 

அதனால் உன் மேல இருக்கிற லவ்  ல கண்டிப்பா நீ எது கேட்டா

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டிருந்தாலும் கண்கள் தன் மனைவியையே தேடின... அந்த அறை முழுவதும் தேடியவன்  அவளை காணாமல் யோசனையாக இருந்தான்.. அதை  கண்டு கொண்ட பவித்ரா

“திருடா... இப்ப தெரியுதா இந்த பவித்ரா வோட அருமை... என்னை எப்படி சுத்த வச்ச... இப்படியே கொஞ்ச நேரம் என்னை காணாமல் சுத்து.. “ என்று உள்ளுக்குள் சிரித்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.