Page 1 of 8
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 08 - சசிரேகா
ஒட்டன்சத்திரம்
மாலை நேரத்தில் தாமரையின் அறைக்கதவை தட்டினார் சண்முகம். முதலில் கண்கள் விழித்த தாமரையோ தலையை சுழற்றிப் பார்த்தாள்.
”தாமரை தாமரை” என சண்முகம் அழைப்பது அவள் காதில் தெளிவாக கேட்கவும் உடனே அவளது தூக்கம் கலைந்துவிட்டது.
மெல்ல எழ முயன்றாள் முடியவில்லை. தன்னை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த தன் கணவனைக்கண்டு வெட்கத்தில் சிரித்தவள் அவனை எழுப்ப முயன்றாள் ... n>தூக்கம் போல
This story is now available on Chillzee KiMo.
...
”உங்களுக்கு நேரம் காலமே கிடையாதா மாமா, இப்ப எதுக்கு என்னை எழுப்பினீங்க” என