Page 6 of 8
இறக்கி தரையில் வைத்தார்கள்.
வீராவிற்காக வெங்கடாச்சலம் தன் வீட்டில் ஒரு பகுதியை போர்ஷன் போல மாற்றிவிட்டார் இன்னொரு பகுதியை தங்களுக்கென ஒதுக்கிவிட்டார். வீட்டை இரண்டாக பிரிக்காமல் இவ்வாறு பிரித்து வைத்தார். அவரின் யோசனையின் படி சாவித்ரியின் கண்ணெதிரே அவளது மகன் வீரா இருக்க வேண்டும் அதற்காக இவ்வளவும் செய்தார்.
கூடவே வீராவும் அவளது மனை
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தது. எப்படியும் வர்றவ திமிர் பிடிச்சவளாதான் இருப்பாள், என் பையன் அவள்ட்ட மாட்டி எவ்ளோ கஷ்டப்படபோறான்னு வேற தெரியலை, நானே கவலையில இருக்கேன் நீங்க