Page 1 of 12
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகா
லேடீஸ் ஹாஸ்டல் முன்பு பைக்குடன் சென்று நின்ற முத்துநிலவன் ஃபோன் மூலம் வைஷ்ணவியை தொடர்புக் கொண்டான். ரிங் போனது உடனே கட்டானது மறுநொடி மெசேஜ் வர அது என்னவென பார்த்தான்
”வெயிட்டீஸ் ஓல்டவுன்” என எழுதியிருக்கவும் சிரித்தான்
”நான் என்ன பஸ்ஸா இவளுக்கு” என நினைத்தவன் சுற்றி முற்றும் பார்த்தான். அங்கு சித்ராவை கண் ... வழியெங்கும் வைஷூ பேசிக் கொண்டே வர அதற்கு பதில் சொல்லியபடியே கடையை அடைந்தான் ”நீ இங்கயே இரு நான் போய் புக் வாங்கிட்டு வரேன்”
“நானும் வரேன்”
This story is now available on Chillzee KiMo.
...