(Reading time: 37 - 74 minutes)

அதுக்கப்புறம் நானுமே இவன் கிட்ட நிறைய தரம் சொல்லிட்டேன்.. இவன் புடிச்ச பிடிவாதமா மறுத்திட்டான்.. நான் என்ன செய்ய?? .. அவளுக்கு நான் சொல்லிதான் இவன் கல்யாணத்தை மறுத்திட்டானு கோபம்... “ என்றார் வருத்தமாக...

“மா...இப்ப எதுக்கு அதெல்லாம் பேசறீங்க... “என்றான் நிகிலன் அவர் வருத்ததை தாழாமல்..

“ஹ்ம்ம்ம் எல்லாம் உன்னால தான் டா .. நீ பாட்டுக்கு கல்யாணம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் இருந்தது.. ரமணியிடம் புகார் செய்தால் அவர் அவனை திட்டுவார் என்று தெரியும்.. ஆனால் இவள் அதற்கு இடம் கொடுக்காமல் பூசி முழுகிய விதம் ஆச்சர்யத்தை கொடுத்தது...

ரமணியும் அதை புரிந்து கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.