Page 1 of 34
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா
மானாமதுரை
கோபமாக வீடு வந்து சேர்ந்தான் முத்துநிலவன், வீட்டின் வாசல் படியில் சோகமாக அமர்ந்திருந்த கார்த்திகேயனை கண்டதும் எதுவும் புரியாமல் அவனிடம் வந்து நின்றான்
”டேய் டேய் கார்த்தி” என அழைக்க அவனோ கப்பல் கவிழ்ந்துப் போனதை போல முகத்தை வைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு
”டேய் கார்த்தி” என அவனது தோளை உலுக்கவும் உடனே சுயஉ ... பேசி வைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மாவா அவங்க எப்படி” என கேட்க கார்த்தியோ
”காலையில அப்பா என்னை கூட்டிக்கிட்டு அம்மாவை கூட்டிவர போனாருண்ணா அங்க என்ன