Page 1 of 20
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 12 - சசிரேகா
தாமரையை அணைத்த வண்ணம் பரம சுகத்தில் மிதந்துக் கொண்டிருந்த வீரபாண்டியனுக்கு அவனது தாயார் சாவித்ரி அழைப்பது விழவே அதிர்ந்தான்
”பாண்டியா வெளிய வா உன்கிட்ட பேசனும்” என சாவித்ரி கத்துவது தெளிவாக கேட்டது. மெல்ல தன்னை அணைத்திருந்தவளை விட்டு விலகி நின்றான்
”என்னங்க” என அவள் ராகமாக இழுக்க அது அவனுக்கு கிறக்கத்தை தரவே
”ஏங்க இப்படி கூப்பிடறீங்க உள்ளுக் ... லானாள்
This story is now available on Chillzee KiMo.
...
சாவித்ரியோ
”சரிடா அதுக்காக வேலைக்கு போகமாட்டேன்னு சொல்லிட்டு வருவியா வேலைக்கு போகாம என்ன செய்யலாம்னு உத்தேசம்” என கேட்க அதற்கு பாண்டியனோ