Page 4 of 20
ஒழுங்கா இரு” என கத்த அந்நேரம் காபி டம்ளருடன் வந்த தாமரைக்கு சாவித்ரியின் பேச்சு பிடிக்காமலே போனது அவசரமாக அவரிடம் வந்து நின்றாள்
”அவர் மேல ஏன் சத்தம் போடறீங்க” என கேட்க சாவித்ரியோ சுட சுட ஒரு டம்ளர் காபியுடன் வந்தவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அவள் வைத்திருந்த காபியை வாங்கி பருக ஆரம்பிக்க அவளோ அலறினாள்
”அது அவருக் ... an> ”ஓ சரிதான், ஆக குடியிருக்கற வீட்டை கடையா மாத்தப் போறியா ஒண்ணும் தேவையில்லை” என கத்த ”ஏன்” என பாண்டியன் கேட்க
This story is now available on Chillzee KiMo.
...