(Reading time: 34 - 67 minutes)

வியாபாரம் சம்பந்தமா யார் யாரோ வந்து போவாங்க, இந்த வீட்ல 2 பொண்ணுங்க இருக்காங்க, அவங்களுக்கு வர்றவங்களால ஏதாவது பிரச்சனை வர்றதுக்கா, நான் ஒத்துக்க மாட்டேன்

நான் ஒண்ணும் வீட்டுக்குள்ள கடை போடலையே, தெருவில இருக்கற திண்ணையிலதானே, எவன் வந்தாலும் வெளியவே பேசி அனுப்பிடுவேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

வெங்கடாச்சலமோ வாய்சண்டையில் இருந்த சாவித்ரியையும் வீராவையும் தடுத்தார்

போதும் நிறுத்துங்க, இனி யாரும் பேசக்கூடாது எல்லாம் நாளைக்கு காலையில பேசிக்கலாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.