Page 5 of 20
”வியாபாரம் சம்பந்தமா யார் யாரோ வந்து போவாங்க, இந்த வீட்ல 2 பொண்ணுங்க இருக்காங்க, அவங்களுக்கு வர்றவங்களால ஏதாவது பிரச்சனை வர்றதுக்கா, நான் ஒத்துக்க மாட்டேன்”
“நான் ஒண்ணும் வீட்டுக்குள்ள கடை போடலையே, தெருவில இருக்கற திண்ணையிலதானே, எவன் வந்தாலும் வெளியவே பேசி அனுப்பிடுவேன் ... வெங்கடாச்சலமோ வாய்சண்டையில் இருந்த சாவித்ரியையும் வீராவையும் தடுத்தார்
This story is now available on Chillzee KiMo.
...
”போதும் நிறுத்துங்க, இனி யாரும் பேசக்கூடாது எல்லாம் நாளைக்கு காலையில பேசிக்கலாம்”