(Reading time: 35 - 69 minutes)
En ithayam kavarntha thamaraiye
En ithayam kavarntha thamaraiye

அவசரமாக பருகிவிட்டு தொடர்ந்து வேலையில் மூழ்க அவளோ நொந்தேப் போனாள்

என்னங்கஎன ஆசையாக அழைத்தாள்

ம்

நான் ரெடிங்க

ம்

எப்ப கோயிலுக்கு போறோம்என கேட்க அவனோ அதிர்ந்து உடனே தலை தூக்கிப் பார்த்தான். அழகாக அலங்காரம் செய்து தயாராக இருந்தாள

...
This story is now available on Chillzee KiMo.
...

க் கொண்டுப் பார்த்தான் அவரோ முறைக்கவே பெருமூச்சு விட்டபடியே அமைதியாக தாமரையைப் பார்த்து

வேலை இருக்குங்க, இன்னொரு நாள் நாம போலாம் இன்னிக்கு அம்மாவோட போங்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.