Page 5 of 21
”இல்லை நான் போகலை” என்றாள் தாமரை வெறுப்பாக உடனே சாவித்ரியோ
”ஏன் என்கூட வர்றதுல்ல என்ன கஷ்டம் உனக்கு, கிளம்பு வா”
”இல்லை நான் வரலை” என அவள் அடம்பிடிக்க அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார் சாவித்ரி.
தாயின் செயலைக் கண்ட பாண்டியனுக்கு பக்கென்றது.
”அய்யோ கடவுளே, இப்ப ... மூடியவன் தெருவில் நின்று தாமரை வருகிறாளா என பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் தாமரைக்குப் பதில் வெங்கடாச்சலம் வந்தார். ”என்னடா இங்க நிக்கற”
This story is now available on Chillzee KiMo.
...