Page 10 of 21
”அது சரி உன் வீட்ல உன்னை நல்லா செல்லம் கொடுத்து வளர்த்திருக்காங்க உன்னை, சரி விடு இன்னிக்கு ராத்திரி எங்களோட சாப்பிடு, மருதாணியை அரைச்சி வைச்சி கூப்பிடறேன் வந்துடு உனக்கு மருதாணி வைச்சி விடறேன்”
“எதுக்கு உங்களுக்கு சிரமம் நானே வைச்சிக்கிறேனே”
“இதுல போய் என்ன இருக்கு என்னை பொறுத்தவரைக்கும் புவனாவும் நீயும் எனக்கு ... கு சென்று வந்தது அங்கு மற்றவர்கள் பேசியதை அனைத்தையும் தன் கணவரிடம் சொல்லி பெருமைபட்டுக் கொண்டிருந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
நேரம் சென்றது. சாவித்ரியே இரவு உணவு தயார் செய்தார்.