Page 6 of 11
"இது தான் மா ... இது தான் எனக்கு பிடிக்கல ...அவன் அப்படியெல்லாம் கேட்க மாட்டான் மா .." என்று சொல்லவும் கண்மணி முறைக்க
"சரி ...அவர் ...வர்....ர்ர்" என்று இழுக்க .. சிரிப்பு வந்தது கண்மணிக்கு.
"காதலிக்கும் போது எதுவும் தெரியாதுமா ...கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் தெரியும்" என்று பேச தொடங்க
"ஐயோ..நீ ஆரம்பிக்காத ...இப்ப என்ன அவனுக்கு ..ம்ம்ம் .. ...அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
“பேசாமல் உண்மையை மறைக்காமல் சொல்லியிருக்கலாமோ இவனால் எதாவது பிரச்சனை வருமா? யாரென்று தெரியாதவனை இவ்வளவு தூரம் இழுத்து விட்டுவிட்டோமோ” என்று யோசித்து கொண்டு தான் இங்கு வந்திருந்தாள், இருந்தும்