Page 2 of 6
தொடர்ந்து சென்ற யாகினி,
“நான் ஏதாவது செய்ய வேண்டுமா?” என்றாள்.
“போதும் நீ செய்வதை செய்து விட்டாய். இனி எனக்கு எதுவும் செய்ய வேண்டாம்” என்று கத்தினான். அந்த உரத்த குரலினால் திடுக்கிட்ட அவள் பதில் பேச முடியாமல் திணறினாள்.
ஏன் இவ்வளவு கோபம்…? அதுவும் மகாராணியிடம் அவன இவ்வளவு கோபப்பட்டதில்லையே?
“ராஸ்பின்…”
“வாயை மூடு! அவள் சென்று விட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனுக்கு எப்போது ஞானோதயம் வந்தது?. இதுவரை அவனை ஒரு மிருகமாகத்தான் பார்த்திருக்கிறாள்… இப்போது என்னவானது? ஒருவேளை அந்த ஹனிகாவிடம்….
“காதலா…?” திகைப்புடன் வாய் விட்டு பேசினாள்.