தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினி
இரண்டு மாதம் கடந்து விட்டது மது தன் புகுந்த வீட்டிற்கு திரும்பி வந்து..
வாழ்க்கை அதன் போக்கில் போய் கொண்டிருக்க, மதுவின் வாழ்வில் அடித்து சென்ற புயல் விட்டு சென்ற சேதாரம் மட்டும் சரியாகாமல் அப்படியேதான் இருந்தது....
வழக்கமாக தன் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்தாள் மதுவந்தினி...
நிகிலன் இன்னுமே அவளிடம் பேசுவதில்லை... அவளை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு வெறித்த பார்வைதான்...
ஆரம்பத்தில் தன் கணவனின் அவளை நம்பாத அந்த வெறித்த பார்வை அவள் மனதை வலிக்க செய்தது...இப்பொழுது எல்லாம் அதுவும் பழகி விட்டது அவளுக்கு...
அதே போல அவளிடம் இருந்த ஒரு துள
...
This story is now available on Chillzee KiMo.
...
எண்ணை வாங்கி வைத்திருந்தார் சிவகாமி...
அகிலாவுக்கு இது மாதிரி எதுவும் தொந்தரவு வரும் வேலையில் மைதிலியிடமே கூட்டி கொண்டு போய் காட்டுவார்... இன்று தன் மறுமகள் இருந்த நிலையை கண்டு அஞ்சி