Page 5 of 9
இரண்டு மகன்கள்... என தன்னை பற்றி சொன்னார்.
ரோஹினி அரண்மனையில் இருப்பதற்கும், சாரதாவின் வீட்டில் இருப்பதற்குமான வேறுபாடுகளை பற்றி சொன்னாள்...
“அந்த விக்ரமாதித்தனை பத்தி சொல்லுடா... அவன் பெரிய வில்லனா?”
“அவர் கெட்டவர் இல்லை... ம்மா... அனால் அவருக்கும் எங்க தீவு தான் முக்கியம். தீவுக்காக தான் என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
அஜய்,
“இப்படி அம்மா கூடவே சுத்துறதுக்கு, பேருக்காவது ஏதாவது ஹெல்ப் செய்யக் கூடாதா??” என்று கடுகடுத்தான்.
“என்னண்ணா வீட்டுக்கு வந்த விருந்தாளி கிட்ட வேலை செய்யலைன்னு கோபப் படுற?”