Page 2 of 5
ஆண்டவா ஏதேனும் ஒரு வழி காட்ட மாட்டாயா..?!
“செல்வாவிடம் சொல்லிவிடு பொன்னி ...இன்னும் கூட காலம் உள்ளது” என்று யோசித்தபடி அன்று மீண்டும் அவனை அழைக்க ...இம்முறையும் எடுத்தது அவள் அன்னை தான் ...
“மா என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன் ...? ஏன் என்னை அடியோட மறந்துட்டானா ...அவன்?” என்று தாறுமாறாக கத்த...
"இப்ப எதுக்குடி கத்துற ?...அவன் வீட்ல இல்லடி ....உன் கல
...
This story is now available on Chillzee KiMo.
...
குடும்பமா தங்களுடையது, அல்லது அவன் நிலைக்கு தனது குடும்பம் அப்படி தெரிகிறதா?" என்று தலையை பிய்த்து கொண்டிருந்தாள் அவள்.
பணம் வேண்டாம் என்று சொல்கிறானே அது உண்மை தானா? அல்லது திருமண நாள்