Page 2 of 7
சென்ற போது மணி விடியற்காலை இரண்டை தாண்டி இருந்தது...
அரை தூக்கத்துடன்,
“இரண்டு மணி ஆகுது மனோஜ்” என்றாள் மஞ்சு புகாராக!
“இரண்டு தானே ஆகுது...!!! தூங்கு மஞ்சு... செவன் போல எழுந்து கிளம்பலாம்...” என்ற படி அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் மனோஜ்...
அதற்கு மேல் மஞ்சுவிற்கு புகாரளிக்க என்ன, கேள்வி கேட்கவும் கூட மனம் வரவில்லை...
மனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“மஞ்சு... எழுதுக்கோடா.... மஞ்சு.... எழுந்துக்கோ...”
புரண்டு படுத்து,
“ப்ச்... இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குறேன்....” என்று சிணுங்கினாள் மஞ்சு...