Page 3 of 11
அபினவிற்கு அவர்கள் எல்லோர் மீதும் கோபமாக வந்தது.
இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இருக்கிறோம்! மார்ஸிற்கு சென்று வாழத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறோம். ஆனால் இப்போதும் சின்னக் குழந்தைகள் மத்தியில் பாகுபாடை சொல்லி வளர்க்கிறோம்! ச்சீ!!!
“அவங்களை விடு அருண். நான் உன் கூட விளையாடுறேன். நீ வா. உன் கிட்ட பேட் பால் இருக்கா?”
ஹை ஜம்ப் குதிப்பதுப் போல துள்ளிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று சொல்லாமல் சொன்ன அருணின் கேள்விக்கு,
“நான் இங்கே தான் இருப்பேன் நீ போய் குடிச்சுட்டு வா” என்றான்.
“ஒன் மினிட்ல வந்திருவேன். இங்கேயே இருங்க. எங்கேயும் போயிடாதீங்க”