Page 6 of 11
"தப்பா ஏதும் செய்துட்டேனா சார்?"
"நீ இப்போ நின்னு விளையாடிட்டு இருந்தீயே அந்த வீட்டைப் பத்தி உனக்கு தெரியுமா?"
முதல் முறையாக இன்ஸ்பெக்டர் தென்றல்வாணனின் மீது அபினவிற்கு கோபம் வந்தது. கான்ஸ்டபில் பேசினால் பரவாயில்லை. அவரைப் பற்றி அவனுக்கு தெரியும். ஆனால் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் இப்படி பேசினால்?
"எனக்கு ஸ்டேஷனுக்கு போன் மேல போன் வ ... ட்டிய உடனேயே கதவை திறந்தாள் சத்யா. “வீட்டுப் பக்கம் வந்து எவ்வளவு நாளாச்சு! எங்களை எல்லாம் மறந்தாச்சா?” என்று அபினவிடம் அவள் கேட்கவும், அபினவ், தென்றல்வாணனை பார்த்துக் கொண்டே,
This story is now available on Chillzee KiMo.
...