Page 2 of 15
இதுவும் கடந்து போகும் என்ற வரிகளை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்வாள்....
“அத்தை சொன்ன மாதிரி இந்த பாப்பா வந்த பிறகாவது அந்த விருமாண்டி மாறுவானா என்று பார்க்கலாம்... “ என்ற நம்பிக்கையோடு தன் மகளின் வருகைக்காக காத்திருந்தாள் மதுவந்தினி.....
அன்று காலை எழுந்ததில் இருந்தே அவள் வலது கண் துடித்து கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
பயே போக வேண்டும் என்று அடம்பிடிக்க, எட்டாவது மாதம் முடிந்திருந்த நிலையில் அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என்று அவள் பெற்றோர்கள் தடுக்க, அவள் கேட்கவில்லை....