Page 3 of 15
“எனக்கு ஒன்னும் ஆகாது பா... நான் அவரை உடனே பார்க்க வேண்டும்... “ என்று அடம்பிடிக்க வேறு வழி இல்லாமல் தன் காரிலயே அழைத்து சென்றார் சண்முகம்....
சாரதா அவள் அருகில் அமர்ந்து கொண்டு அவள் கையை பிடித்து கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லிய படி வந்தார்..
“நீ பதட்டபடாத மது கண்ணா.... மாப்பிள்ளைக்கு ஒன்னும் ஆகியிருக்காது.. “என்று வழியெங்கும் அவளுக்கு ஆறுதல் சொல ... பட, சிலிர்த்தது அவனுக்கு... உடனே கண்ணை திறந்தவன் அருகில் தன் மனைவியை காண, ஆச்சர்யபட்டு நின்றான்... கிட்டதட்ட ஒன்றரை மாதம் ஆகிறது அவளை பார்த்து...
This story is now available on Chillzee KiMo.
...