Page 7 of 15
உள்ளே வந்தவனை கண்டதும் சண்முகம் முகம் மலர்ந்து அவசரமாக எழ முயல,
“இருக்கட்டும் மாமா..... அப்படியே உட்காருங்க.. “ என்றவாறு உள்ளே வந்தான்..
அவன் குரலை கேட்டதும் தலையை வாயில் பக்கம் திருப்பி பார்க்க, அங்கு தன் கணவனை கண்டதும் மதுவும் வேகமாக எழுந்து அமர்ந்தாள்...
பின் அதே வேகத்தில் அவள் எழுந்து நின்று கொள்ள, அவன் குரல் கேட்டு சாரதாவு ... ந்தாள்.... அவள் படுக்கைக்கு எதிர்புறம் பார்க்க அப்படியே திகைத்து நின்றான்.. அவனின் புகைப்படம் ஒன்று பெரிதாக பிரேம் போட்டு அவன் இலேசாக புன்னகைத்தவாறு மாட்ட பட்டிருந்தது...
This story is now available on Chillzee KiMo.
...