Page 1 of 28
தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 05 - சசிரேகா
திங்கள் கிழமை காலை நேரம்
கயல்விழி பள்ளிக்கூடம் செல்ல ரெடியாகிக் கொண்டிருந்தாள். அதே நேரம் அவளது தாய் சித்ராவோ
”கயல் டிபன் சாப்பிடு, நேரமாச்சி பாரு வா” என அடுப்படியில் இருந்து கத்த கயலோ தனது பைக்குள் புத்தகங்களை நிரப்பிக் கொண்டே
”இதோ வரேன்மா” என அறைக்குள் இருந்து கத்தினாள்.
காயத்ரியின் சடங்கு விழாவிலேயே கயலும் பூப்பெய்த காரணத்தால் 1 வாரத்திற்கு அவளை அவள் தந்தை பார்க்காமல் விலகியே இருந்தார். இன்று மகள் பள்ளிக்கூடம் செல்வதால் 1 வாரம் கழித்து ... டாதுன்னு சொன்னாரு
This story is now available on Chillzee KiMo.
...